திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள சிறப்பு காவலர்குலூ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-07-02 11:02:57



திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள சிறப்பு காவலர்குலூ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள சிறப்பு காவலர்குலூ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் ஜூலை 02 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள சிறப்பு காவலர்குலூ பணியிடங்களை முன்னாள் படைவீரர்கள் கொண்டு நிரப்பபடவுள்ளது. இப்பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.7600 வழங்கப்படும்.

எனவே, உடல் தகுதியும் விருப்பமும் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பித்து அதிக அளவில் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.