திருவள்ளூர் மாவட்டத்தில் “தூய்மை Mission” மறுசுழற்சி நிறுவனங்கள் விருப்பம் விழைதல் :

பதிவு:2025-06-03 14:37:09



திருவள்ளூர் மாவட்டத்தில் “தூய்மை Mission” மறுசுழற்சி நிறுவனங்கள் விருப்பம் விழைதல் :

திருவள்ளூர் மாவட்டத்தில் “தூய்மை  Mission” மறுசுழற்சி நிறுவனங்கள் விருப்பம் விழைதல் :

திருவள்ளூர் ஜூன் 04 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களில் தேவையற்ற கிடப்பில் வைத்துள்ள, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள காகிதங்கள், உறைகள், அட்டைகள், நெகிழி பொருட்கள், இரும்பு பொருட்கள், மின்னணு சாதனங்கள், கட்டுமான கழிவுகள் உள்ளிட்ட மறுசுழற்சி கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து விற்பனை செய்யப்பட உள்ளது.

ஜீன் 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் அந்தந்த அலுவலக தலைமையிடத்தில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கொள்முதல் செய்ய விருப்பம் உள்ள நிறுவனங்கள், தனிநபர்கள் https://forms.gle/bJfsm6BJsJ9m2DBX7 என்ற இணையதளத்தில் 05.06.2025 முதல் கீழ்கண்டQR Code விரைவு செயலாக்க குறியீட்டினை Scan செய்தும் பதிவு செய்து கொள்ளுமாறு என மாவட்ட ஆட்சியர் மு,பிரதாப் தெரிவித்துள்ளார்.