டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதாளருக்கு பாராட்டு தமிழக அரசின் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கால் நடராஜன் அவர்களுக்கு மாண்புமிகு மருத்துவ துறை அமைச்சர் கல்வித் துறை அமைச்சர் வழங்கினார் வழங்கினார்.

பதிவு:2022-09-12 22:36:45



டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதாளருக்கு பாராட்டு தமிழக அரசின் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கால் நடராஜன் அவர்களுக்கு மாண்புமிகு மருத்துவ துறை அமைச்சர் கல்வித் துறை அமைச்சர் வழங்கினார் வழங்கினார்.

டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதாளருக்கு பாராட்டு
தமிழக அரசின் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது கால் நடராஜன் அவர்களுக்கு மாண்புமிகு மருத்துவ துறை அமைச்சர் கல்வித் துறை அமைச்சர் வழங்கினார் வழங்கினார்.

சென்னை செப்டம்பர் 12, டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதாளருக்கு பாராட்டு தமிழக அரசின் உயரிய விருதான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதினை கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தைச் சார்ந்த திரூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் விரிவுரையாளர் க.நடராஜ் அவர்களுக்கு மாண்புமிகு.மருத்துவம் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர். மாண்புமிகு.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், மாண்புமிகு. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக தலைவர் அவர்களாலும் 05.09.22 அன்று சென்னை,கலைவாணர் அரங்கில் வழங்கப்பட்டது.

2022 ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது பெற்ற பேராசிரியரை திரூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆ.செ.மோகன்பாபு, கல்வியாளர்கள், அலுவலுகப் பணியாளர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெண்மணம்புதுர் அரசு உயர்நிலைப்பள்ளி யில் உள்ள அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தமிழ் நாடு அரசின் உயரிய விருதான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற நல்லாசிரியர் டாக்டர் எஸ் பாண்டியன் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

மேலும் பேரம்பாக்கம் அரிமாசங்கத்தைச் சார்ந்த(Lions Club) நிர்வாகிகள் Dr.K.ஜெயக்குமார், C.புவனேஸ்வரி, Y.D.ஜார்ஜ், E.வெங்கடேசன் மற்றும் S.பிரின்ஸ் சபினுஸ் ஆகியோர் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். கீழச்சேரி பகுதியை சார்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், அரிமாசங்கத் தலைவர் மற்றும் அன்னை எண்டர்பிரைசஸ் நிறுவனர் திரு.பெலிக்ஸ் பாபு (எ) சின்னா, சுமித்ரா எண்டர்பிரைசஸ் நிறுவனர் சுதாகர், முன்னாள் இராணுவ வீரர் தனசேகர்- சாந்தி HM, கடம்பத்தூர் ஒன்றிய பணிமேற்பார்வையாளர் முனுசாமி, சிறுவானூர் விஜயன் - மாங்கனி, காக்களூர் பிரேம்குமார் மோகனலட்சுமி. தியாகராஜன், மோகனா, திருமதி. சுகன்யா, மழலைகள் ந.பேரழில் மற்றும் ந.பேரின்பன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், ஊர் பொது மக்கள், நண்பர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து விருதாளரைக்